நீட்டை மாணவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டதாகவும், ஆனால் அரசியல்வாதிகள் தான் ஏற்க மறுப்பதாகவும் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருவொற்றியூரில் பேசிய அவர், நீட்டால...
ஆளுநராக இருப்பதா இல்லையா என்பது தமது விருப்பம் என்றும், அதைப் பற்றி வேறு யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தேர்தல் வாக்குறுதிப்படி சென்னை சாலிகிராமத்தில் தமது மக்கள் ...
தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், உத்தண்டி அருகே உள்ள நயினார் குப்பத்தில் மீனவ மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தார்.
அங்கிருந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகள...
ஆளுநர்களுக்கு முதலமைச்சர்கள் உரிய மரியாதையை வழங்குவதில்லை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பேட்டியளித்த அவர், தேவையான நேரங்களில் முதலமைச்சர் வந்து ஆளுநரை சந...
பள்ளிகளில் ஜாதி கேட்க மாட்டோம் என்று ஒரு புரட்சியை தி.மு.க. அரசு ஏற்படுத்தலாமே என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்து உள்ளார்.
பாரதியார் நினைவுதினத்தையொட்டி, சென்னை காமராஜர்...
சனாதன தர்மம் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் தமிழிசை, புரிதல் இல்லாமல் வி...
சட்டப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறிய கருத்தை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிட...